கிம் ஜாங் உன் ஆட்சியின் மறுபக்கம்!

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தமக்கு எதிராக செயல்பட்டதாக கூறி இதுவரை 421 அதிகாரிகளை படுகொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் தலைமை பொறுப்பை கடந்த 2011 ஆம் ஆண்டு கிம் ஜாங் உன் ஏற்றுக்கொண்டார். அப்போது முதல் இதுவரை சுமார் 421 அதிகாரிகள், அவரது உறவினர்கள் உள்ளிட்டவர்களை படுகொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் அனைவரையும் கொடூரமாக சித்திரவதைக்கு பின்னரே படுகொலை செய்துள்ளார். பலரை உயிருடன் நெருப்பு வைத்து கொளுத்தியுள்ளார். பலர் மிருகங்களுக்கு … Continue reading கிம் ஜாங் உன் ஆட்சியின் மறுபக்கம்!